Monday, May 21, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-7 திருமோகூர்

இதுவும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற தலம். 108 திருத்தலங்களில் ஒன்று.பெருமாள் காளமேகம் என்றும் வழித்துணைப் பெருமாள் (மார்க்கபந்து) என்றும் தாயார் மோகனவல்லி என்றும் திரு நாமம் பெற்று விளங்குகிறார்கள். இக் கோவிலின் சக்கரத்தாழ்வாரை மிகவும் விஷேஷமாக கூறுகின்றனர். விஷ்ணு இங்குதான் மோஹினி அவதாரம் எடுத்ததாக கூறப்படும் புராண வரலாறு தெரிந்தவர் யாராவது எழுதலாமே :)

கோவிலின் முகப்பு
கோபுரத் தோற்றம்

கோவிலின் உட்புறம்


அன்புடன்...ச.சங்கர்

1 comment:

ச.சங்கர் said...

சோதனைப் பின்னூட்டம்