tag:blogger.com,1999:blog-131054972024-03-13T14:40:48.863-07:00எனது பார்வையில்நான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும்,
மற்றும் என்னை பாதித்ததும்
உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-13105497.post-61001416312212673872013-02-17T03:47:00.002-08:002013-02-17T03:51:05.951-08:00இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா
விஸ்வரூபம் படம் பார்த்தேன் .படம் டெக்னிகலாக நன்றாக எடுக்கப் பட்டிருந்தாலும் அதைத் தவிர யோசித்துச் சிலாகிக்கும் படியோ , திரும்பப் பார்க்கத் தூண்டும் படியோ பெரிதாக ஒன்றும் இல்லை.நிறைய காட்சிகளை மானாவாரியாக எடுத்துத் தள்ளி விட்டு பின் அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒட்ட வைத்து படம் பண்ணியது போலவும் , ” இரண்டாம் பகுதியில் ஒரு வேளை விளக்கம் சொல்லுவார் போல” என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படத்தில் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13105497.post-41236035230755607462012-06-25T10:16:00.001-07:002012-06-25T10:57:04.304-07:00படித்ததில் ரசித்ததுபூவையின் முகம் தாமரை ,கைகளோ காந்தள் மலர்
நள மகாராஜன் தமயந்தியுடன் திருமணம் முடிந்ததும் தேரில் தன்னாட்டுக்கு கூட்டிச் செல்கிறான்.வழியில் சோலையில் சில இயற்கைக் காட்சிகளை தமயந்திக்குக் காட்டுகிறான்.அதிலொன்று
“ ஒரு பெண் பூப்பறிக்கிறாள்.அவளது முகத்தையே தாமரை என்று எண்ணிக்கொண்டு வண்டுகள் மொய்க்க வருகிறதாம்.அப்படி மொய்க்க வரும் வண்டுகளை அவள் கைகள் கொண்டு தடுக்கிறாள்.அப்படியும் அந்த ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-87173594844797938842012-05-13T00:36:00.003-07:002012-05-13T00:36:29.812-07:00அன்னையர் தினம் - 13th Mayஇன்று அன்னையர் தினம்
இந்த உலகத்தில் நல்ல ஒழுக்கமும் வீரமும் உடையவனாகக் கூடிய நல்ல மகனைப் பெற்றுத் தருதல் என்னுடைய தலையாய கடமை என்று பறை சாற்றிய வீரத் தமிழ்த் தாய்க் குலத்திற்கு "அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் "
ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிரு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிரு ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-39016618424379579772011-12-30T00:11:00.000-08:002011-12-30T00:52:28.133-08:00திருமலை நாயக்கர் மஹால், மதுரைசமீபத்திய மதுரை விஜயத்தின் போது திருமலை நாயக்கர் மஹால் போயிருந்தேன் . அப்போது மொபைலில் எடுத்த சில படங்கள்முகப்பும், தூண்களும் , வாயில்களும் மகாலின் உட்புற மேற்கூரைகளில் வண்ண வேலைப்பாடுகள். இதுவரை போகாதவர்கள் கண்டிப்பாக அடுத்த முறை மதுரை போகும் போது சென்று வாருங்கள்அன்புடன் ... ச . சங்கர்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13105497.post-1406945956549070722010-09-12T07:38:00.000-07:002010-09-12T08:07:18.894-07:00பாஸ் (எ)பாஸ்கரன்--திரைப்பட விமர்சனம்நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான ஒரு படம். பெற்ற பையனையோ, பெண்ணையோ கூட்டிக் கொண்டு போய் விட்டு,அப்புறம் தியேட்டரில் சங்கடத்தில் நெளியும் படியான காட்சிகள் எதுவும் இல்லை.சண்டை, வன்முறை,கற்பழிப்பு மற்றும் இன்று மெகா சீரியலில் கூட கட்டாயமாக காட்டப்படும் பெண்ணை அடித்தல்/துன்புறுத்துதல் போன்ற எந்த ஒரு காட்சியும் இல்லாத அக் மார்க் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கும் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-13105497.post-23600664768704195562010-06-09T04:42:00.000-07:002010-06-09T20:49:58.683-07:00சிலப்பதிகாரம் -(நாவல் வடிவில்) By கே ஜி ஜவர்லால் - எனது பார்வையில்சிலப்பதிகாரம் by கே ஜி ஜவர்லால்----- தமிழ் காப்பியத்தின் நாவல் வடிவம்.என்னைப் பொருத்த வரை தமிழ் காப்பியங்களை நாவலாக்கும் முயற்சியில் எழுதுவதில் கஷ்டமானது மிகவும் சிம்பிளான சிலப்பதிகாரம்தான். :)சின்னக் குழந்தையாக பாட்டி கதையாகக் கேட்டு 'தசரத ராஜாவுக்கு ராமர்,பரதன்,லச்சுமனன்,சத்ருக்கனன் அப்படீன்னு நாலு பிள்ளைங்க.ராமர் வில்லை படார்னு ஒடைச்சி சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டார்.ராவணன் சீதையைத் தூக்கிட்டு ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13105497.post-60164395455269826382010-06-06T02:17:00.000-07:002010-06-06T02:22:54.108-07:00சீவகன் கதை - " பினாத்தலின்" முதல் நாவல்தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "சீவக சிந்தாமணி " நாவல் வடிவில் எழுதப் பட்டு வெளிவந்திருக்கிறது.நாவலாக எழுதியுள்ளவர் தமிழ்ப் பதிவுலகில் "பினாத்தல் சுரேஷ் " என்று அறியப்படும் பிரபல:) பதிவர்-ராம்சுரேஷ் என்ற பெயரில் எழுதியுள்ளார். வெளியிட்டிருப்பது - கிழக்கு பதிப்பகம்கடினமான கவிதை அல்லது செய்யுள் வடிவிலுல்ள தமிழ்க்காப்பியங்களை அனைவரும் படிக்கும் எளியதமிழில் நாவல் வடிவில் தரவேண்டும் என்ற ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-13105497.post-59111299553101081702009-08-21T08:13:00.000-07:002009-08-21T08:35:58.163-07:00எனது டைரியின் இன்றைய பக்கம் - 21/08/09பப்பு பரிட்சையில் ஏன் ஃபெயிலானான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் - விடை பதிவின் கடைசியில் :)&&&&&&&&&&&&&&&&& இனிமேல் அமெரிக்கா போவதானால் யோசித்துத்தான் செய்வேன் என்று ஷாருக் கான் சொல்லியிருக்கிறார். அவரைக் கேள்வி கேட்டுத் துருவியதே நிழல் உலகில் அவருக்கான தொடர்பினால்தான் என்று வரும் செய்தியைப் பார்த்தால் ஷாருக்கான் அமெரிக்கா ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13105497.post-11902526038032262222009-08-15T23:11:00.000-07:002009-08-15T23:18:58.040-07:00எனது டைரியின் இன்றைய பக்கம் ( 16-08-09)Be a Roman in Rome என்ற பழமொழியை தமிழில் " ஊரோடு ஒத்து வாழ் " என்று சொல்வார்கள். இந்தப் பழமொழி அனேகமாக எல்லா மொழியிலேயும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சிலருக்கு குறிப்பாக ஷாருக்கான் போன்ற வேஷம் கட்டும், ஊர் சுற்றும் கூத்தாடிக்கு தெரியாமல் போனது ஏனென்று தெரியவில்லை.அமெரிக்க நெவார்க் விமான நிலையத்தில் இமிக்ரேசன் சோதனையின் போது அவரை இரண்டாவது கட்ட விசாரணைக்கு உட்படுத்தி விட்டார்களாம். உடனே ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-13105497.post-53938829221909923982009-08-15T00:27:00.000-07:002009-08-15T07:20:40.512-07:00எனது டைரியின் இன்றைய பக்கம்லீவு நாளானதால் மிகவும் லேட்டாக எழுந்திருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் பேப்பரை மேய்ந்தால் பன்றிக் காய்ச்சலையும் சுதந்திர தினத்தையும் தவிர வேறு செய்திகள் வெகுவாக இல்லை.இந்தியாவில் பருவ மழை பொய்த்ததால் கரீஃப் என்று சொல்லக் கூடிய கோடை காலப் பயிர் விளைச்சல் பாதிக்கப் பட்டிருப்பதுடன் இந்த நிலை (மழை குறைவு) இந்த மாதமும் தொடர்ந்தால் நிலத்தின் ஈரத் தன்மை கடுமையாக பாதிக்கப் படுமாகையால் ராBபி என்று ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-13105497.post-87003823222941343782009-08-14T00:58:00.000-07:002009-08-14T01:11:47.123-07:00பன்றிக்காய்ச்சல் --அமெரிக்கர்களின் சதி அம்பலம்இந்த வார குமுதத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அமெரிக்காவால் திட்டமிட்டு நடத்தப் படும் சதியா என்று சந்தேகம் எழுப்பிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் .கீழ்க்கண்ட போட்டோக்களைப் பார்த்தால் அது உண்மைதான் என்பது போல் தெரிகிறதுஅதுனால அமெரிக்கர்களை முத்தமிடுரதா இருந்தா யோசிச்சு செய்யுங்க :)இவங்க அடிக்கிற இந்தக் கூத்துல பன்னிக்கு காய்ச்சல் வராம இருந்தா சரி...அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-13105497.post-62577752054077795072009-08-12T23:17:00.000-07:002009-08-12T23:24:32.197-07:00பகுத்தறிவு, பக்தி, பன்றிக்காய்ச்சல்காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும் , துணை முதல்வர் ஸ்டாலினின் மகளுமான செந்தாமரை அவர் கணவருடன் திருவண்ணாமலையில் கிரி வலம் செய்து கடவுளை வழி பட்டதாக செய்தி வந்திருந்தது. இதைப் படித்த என் நண்பன் பகுத்தறிவு உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது , பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியுல் தாத்தா " நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-3073383848059135532009-07-06T07:00:00.000-07:002009-07-06T08:35:03.129-07:00தியாகத்தின் நினைவாக...உண்மைச் சம்பவம் கலந்த கதை.கார்கில் போரின் பத்தாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அந்தப் போரில் இந்திய மண்ணைக் காக்க உயிர் நீத்த வீர சகோதரர்களின் நினைவாக மீள் பதிவிடுகிறேன்தோட்டாக்களின் பாதையில் "சார்... நீங்கள் மென்பொருள் துறையில் பணி செய்கிறீர்களா?"" ஆம்" விவேக் ப்ரதான் தனது லாப் டாப்பிலிருந்து பார்வையை அகற்றி கேட்டவரை பார்த்தான்.அது சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் முதல் வகுப்பு பெட்டி. விவேக் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-66412156192819969322008-12-08T06:27:00.000-08:002008-12-08T06:49:27.678-08:00குரங்கு புத்தி? மனுச புத்தி!!!!!குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் அப்பட்டீங்குறாங்க.ஆனா ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் போது குரங்கும் , மனிதனும் எப்படி செயல்படுகின்றனர் அப்படீன்னு பார்த்தா டார்வினின் கண்டுபிடிப்பு சரிதானா அப்படீன்னு தோணுது.நீங்களே பாருங்களேன் ரெண்டு வீடியோக்களையும்முதலை வாயில மாட்டிக்கிட்ட குரங்கு என்ன பண்ணுது, அதோட தோஸ்துங்கல்லாம் என்ன பண்ணுது அப்படீன்னு பாத்துக்கிட்டீங்களா ?இப்ப நம்ம மனுசங்க என்னச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-14698520584600148982008-11-13T06:18:00.000-08:002008-11-13T06:24:31.252-08:00ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ!!!இன்றைய மெயிலில் " வாஷிங்டன்னுக்கு குடி போகும் புதிய அதிபர் பாரக் ஒபாமாவின் குடும்பம் " என்ற தலைப்பில் வந்த இந்த ஃபோட்டோவைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது :)நீங்களும் பாருங்களேன்ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ :))அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-13105497.post-45870561349366108202008-10-04T09:20:00.000-07:002008-10-04T22:07:46.583-07:00நவராத்திரி, கொலு மற்றும் சில பதிவுகள்நவராத்திரி என்றாலே வலையுலகில் சில ரெகுலர் பதிவர்கள் எழுதும் பதிவுகள் எனக்கு ஞாபகம் வரும்.குறிப்பாக துளசி டீச்சரின் நியூசிலாந்து கொலு படங்களுடன் கண்டிப்பாக இருக்கும் .:)நான் படித்ததில் ஞாபகம் இருப்பது டீச்சரின் 2005 கொலுப்பதிவும் இந்த 2005 கொலுப்பதிவும் ,சமீபத்திய 2008 கொலுவின் இந்தப்பதிவும் .பினாத்தல் (அவர்கள் வீட்டு) துபாய் கொலு பற்றி வெள்ளாந்தியாய் இந்தப் பதிவு போட்டிருந்தார்.அப்புறம் அவர் கொலுச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13105497.post-1153173455785182512008-10-04T01:13:00.000-07:002008-10-04T22:03:35.927-07:00பிறப்பின் கைதி--"A Prisoner of Birth - By Jeffrey Archer"புத்தகம் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டபோதும் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தகம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் . அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் முன்னால் படித்த அல்லது கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தெரிவு செய்து படிப்பது வழக்கம். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது எனது ஆங்கில நாவல் படிக்கும் ஆவலை தூண்டி விட்ட எழுத்தாளர்களில் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-13105497.post-34651406509829006452008-06-23T07:46:00.000-07:002008-06-23T09:32:03.744-07:00பாங்காங் - சில புத்தர் கோவில் படங்கள்சமீபத்தில் தாய்லாந்து சென்று வந்த போது எடுத்த சில புத்தர் கோவில் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.தாய்லாந்து மொழியில் "வாட் போ" அல்லது ஆங்கிலத்தில் "ரிக்ளைனிங் புத்தா" என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தர் நம்ம ஊர் அனந்த சயனப் பெருமாள் மாதிரி படுத்துக் கொண்டிருக்கிறார்( தாய்லாந்தில் நிறைய இடத்தில் "சயன கோலத்தில் புத்தர்" இருக்கிறார்). இந்த சிலையின் நீளம் 165 அடி மற்றும் உயரம் 45 அடியாம். 1788 ல் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13105497.post-46181619266249621362008-06-15T10:58:00.000-07:002008-06-15T20:01:41.698-07:00பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்பாலா ,நன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.என்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13105497.post-68712117188879923672008-04-12T10:23:00.000-07:002008-04-12T11:03:07.170-07:00மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 2பாரதியார் பற்றிய முதல் பதிவின் சுட்டி இங்கே அதன் தொடர்ச்சியாகவும் அல்லது தனிப் பதிவாகவும் வாசிக்கலாம்.பொருளுதவி வேண்டி சீட்டுக்கவிபதினைந்தே வயது நிரம்பிய பாரதியார் திருநெல்வேலியில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த காலம்.எப்படியோ கஷ்டப்பட்டு அவரை திருநெல்வேலிக்கு படிக்க அனுப்பி விட்டார் அவருடைய தந்தை.ஆனால் பணம் அனுப்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.எட்டையபுரத்தின் ஜமின்தாரை நேரில் சந்தித்து பணம்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-13105497.post-52376954583631996492008-04-08T07:53:00.000-07:002008-04-08T08:14:53.115-07:00மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 1இதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு குறிப்பாக எனது பதிவில் சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும் சுவையான சம்பவங்கள் இருந்தாலோ பின்னூட்டத்திலோ அல்லது சுட்டியாகவே குறிப்பிடுங்களேன்.இளமையில் புலமையின் சான்றுஒரு சமயம் தமிழில் பண்டித்தியம் பெற்ற திரு . சோணாசலம் பிள்ளை அவர்களது மகன்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13105497.post-14093885822704612142008-04-04T23:04:00.000-07:002008-04-04T23:23:29.190-07:00கன்னட திரைப்படத் துறையினருக்கு சூபர் ஸ்டாரின் அட்வைஸ்கற்பனைதாங்க :)சொல்ல நெனைச்சிருப்பாரு ..சொல்லாம விட்டுட்டாரு :)அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-30727574375930187632007-09-23T03:14:00.000-07:002007-09-24T02:52:29.843-07:00CNN-IBN TV-ல் எ அ பாலா-தமிழில் வலை பதிதல் பற்றி15-09-07 வினாயகர் சதுர்த்தி அன்று இரவு 10.30 மணிக்கு CNN-IBN TV-ல் பன்மொழி வலை பதிதல் (Vernacular Blogging) பர்றி ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பினார்கள். அதில் ஒரு ஹிந்தி வலை பதிவு பற்றியும் ஒரு தமிழ் வலைபதிவு பற்றியும் ஒளிபரப்பினார்கள்.தமிழ் வலபதிதல் பற்றியும் அதன் மூலம் ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்விக்கு நிதி திரட்ட முடிந்தது பற்றியும் நண்பர் என்றென்றெம் அன்புடன் பாலா பேசியிருப்பது ஒளிபரப்பானது.அந்த ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-13105497.post-7662918484154237162007-05-22T09:53:00.000-07:002007-05-22T10:23:11.649-07:00கருத்துக் கணிப்பு அரசியல் - Inside Story?முதலில் திஸ்கி :) """எனக்கு தெரிந்த ஒரு நம்பகமான அரசியல் ஆர்வலர் நண்பரின் வாய்வழி செய்தி..இதற்கு எந்த ஆதாரமோ அல்லது தகவல்களோ என்னிடம் கிடையாது.எனவே இதை ஒரு காற்றில் உலவும் செய்தியாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.""சிறிது காலமாகவே முதல்வர் வயிறு சம்மந்தப் உடல் நலக் கோளாரால் அவதிப் பட்டு அதனால் நடக்க கஷ்டப்பட்டு வருகிறாரம்.அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரைவில் வெளிநாடு பயணம் செய்ய (அமெரிக்கா ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-13105497.post-31660588527950793202007-05-21T03:55:00.000-07:002007-05-21T04:35:26.347-07:00திருத்தலப் புகைப்படங்கள்-9 திருஆலவாய்மதுரை என்று வழங்கும் திருஆலவாய் அன்றும் இன்றும் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவே திகழ்ந்து வந்துள்ளது.இங்குள்ள மீனாட்சி அம்மன், சொக்கநாதர் கோவில் பாண்டியராலும் பின்னர் நாயக்கர்களாலும் உருப்பெற்று பொலிவு பெற்றும் உள்ளது...மாலிக்காபூர் போன்ற அனேக வேற்று நாட்டவர் படையெடுப்புகளையும், உள்நாட்டுப் போர் ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com5